Published : 19 Jul 2022 06:20 AM
Last Updated : 19 Jul 2022 06:20 AM
சக்தி காலையில் எழுந்திருக்கும் போதே "ஐய்யோ...அம்மா" என்று கத்திக்கொண்டே எழுந்தான். வயிற்றை இறுக்கிப்பிடித்துக் கொண்டான். "அம்ம்மா... வலிக்குதே" என்று கூப்பாடு போட்டான். அவ்ளோ தான்.... அன்று பள்ளிக்கு விடுமுறை.
அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போனதும் வெளியே புறப்பட்டான். தெருமுனையில் காத்திருந்தான் சில்வண்டு. அன்புவின் பட்டப்பெயர் சில்வண்டு. இருவரும் சைக்கிளில் பறந்தனர். ஊரைத்தாண்டி ஒரு காட்டுப் பாதையில் இருந்தது அந்த இரட்டைப் பனைமரம். ஆளுக்கு ஒரு மரத்தில் ஏறினர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT