Published : 18 Jul 2022 06:35 AM
Last Updated : 18 Jul 2022 06:35 AM

ப்ரீமியம்
அன்பாசிரியர் சொல்கிறேன் 2: ஆசிரியர் - பெற்றோர் இடையே இணக்கம் அவசியம்

ஆசிரியர்களுடன் சேர்ந்து காகிதத்தில் விதவிதமான பொருட்களை உருவாக்கி மாணவர்கள் குதூகலிக்கிறார்கள்.

க.சுபாஷினி

பள்ளிகள் ஓர் ஊரின் பொதுச்சொத்து, பள்ளிகளைப் பாதுகாப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாதது. என்னதான் தரமான கல்வித்திட்டம் இருப்பினும். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது குறைந்து கொண்டேதான் வருகிறது.

இதற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பினும் ஆசிரியர் - சமூகம் சார்ந்த உறவுக்கு இடையில் உண்டான பெரும் இடைவெளி முக்கிய காரணம். ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிப்பதாலும், ஊதிய உயர்வு காரணமாகவும் இந்த இடைவெளி தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே வருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x