Published : 13 Jul 2022 06:14 AM
Last Updated : 13 Jul 2022 06:14 AM
சென்னை: மாணவர்கள் நலன்கருதி எண்ணும்,எழுத்தும் பயிற்சி மற்றும் பாடப்புத்தககல்விமுறை ஆகிய 2 பாடத்திட்டங்களை தொடர வேண்டும் என்று அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவலால் 2020, 2021-ம் ஆண்டுகளில் பள்ளிகள்முழுமையாக செயல்படவில்லை. இதனால் அரசு பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்கு இல்லம் தேடி கல்வி, உட்பட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT