Published : 12 Jul 2022 06:16 AM
Last Updated : 12 Jul 2022 06:16 AM
பசித்துப் புசிப்பது என்ற நிலையில் இருந்து இறங்கி, வேளாவேளைக்கு உண்பது என வழக்கமாக்கி, கிடைப்பதைத் தின்பது என்ற நமது உணவுப்பழக்கம் மாறிவிட்டதால், சத்தானஉணவு என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது.
"பதப்படுத்தி விற்கப்படும் டப்பா உணவுகளே எதிர்காலத்தில் துப்பாக்கிகளைக் காட்டிலும் மிகக்கொடிய கொலைக் கருவியாகத் திகழும்" என்று ஆங்கில நாவலாசிரியர் ஜார்ஜ் ஆர்வெல் 1937-ம் ஆண்டு எழுதிய "தி ரோடு டூ வைகன்பைர்" (The Road to Wigan Pier) என்ற நூலில் குறிப்பிட்டு எழுதினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT