Published : 12 Jul 2022 06:23 AM
Last Updated : 12 Jul 2022 06:23 AM

ப்ரீமியம்
ஒரு வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் சாத்தியமா?

சோ.இராமு

தமிழகத்தில் மொத்தம் உள்ள 23 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில் சில பள்ளிகள் மட்டும் மாணவர் சேர்க்கையில் புகழின் உச்சியில் இருக்கிறது. அதே வேளையில் பெரும்பாலான பள்ளிகள் போட்டிகள் கடுமையாக இருப்பதால் மாணவர்களை சேர்ப்பதற்கு கடுமையாக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

669 பள்ளிக்கூடங்களில் 10 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கிறார்கள். 22 பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூடஇல்லை. பதினோரு பள்ளிகளில் தலா ஒரு மாணவரும், 24 பள்ளிகளில் தலா2 மாணவர்களும், 41 பள்ளிகளில் தலா மூன்று மாணவர்களும், 50 பள்ளிக்கூடங்களில் தலா நாலு மாணவர்கள் மட்டுமே உள்ளதாக சமீபத்தில் ஒரு புள்ளி விவரம் வெளியானது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x