Published : 11 Jul 2022 06:22 AM
Last Updated : 11 Jul 2022 06:22 AM

ப்ரீமியம்
கதை கேளு கதை கேளு 02: ஒவ்வொரும் எல்லோருக்காக...

யூமா வாசுகி

ஆர். உதயலஷ்மி

பூமியின் மீதும், பூமியோடு மனிதனுக்குள்ள பிணைப்பு குறித்தும் அக்கறை கொண்ட ஒரு அமைப்பு லிவிங் எர்த் கலெக்டிவ் என்பது. கேரளாவில் இயங்கி வருகிறது.

ஏ.கே.ஷிபுராஜ் என்பவர் தன் மகளின் பிறந்தநாளில், மிட்டாய் வாங்கித்தரும் கலாச்சாரத்தை விட்டு, மகளின் உடலுக்கும், மனதுக்கும் நன்மை செய்யும் ஒன்றை பரிசளிக்க விரும்புகிறார். தன் மகளுக்கு புத்தகம் ஒன்றை தானே எழுதி பரிசளிக்கிறார். அந்தப் புத்தகத்தை மகள் படிக்கும் பள்ளிமாணவர்களுக்கும் கொடுக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x