Published : 11 Jul 2022 06:25 AM
Last Updated : 11 Jul 2022 06:25 AM
பழையூர் கிராமத்தில் ஆதிரையும், அறிவுச் செல்வியும் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தனர். தினமும் பள்ளிக்கு இணைந்தே போவது வழக்கம். ஆதிரை அறிவுச் செல்வியை ஒரு மர நிழலில் நிற்க வைத்துவிட்டு அருகில் உள்ள தெருவில் நுழைந்து விடுவாள். பிறகு ஒன்றும் நடவாதது போல் சேர்ந்தே பள்ளிக்கு செல்வாள்.
ஆசிரியர்களுக்கெல்லாம் ஆதிரை செல்லப் பிள்ளை. விளையாட்டு, பாட்டு, நடனம் என அனைத்திலும் கெட்டி. தோட்டத்தைப் பராமரித்து காய்கறிகளையும் மதிய உணவிற்கு வழங்கும் அளவு உழைப்பாளி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT