Last Updated : 08 Jul, 2022 06:08 AM

 

Published : 08 Jul 2022 06:08 AM
Last Updated : 08 Jul 2022 06:08 AM

ப்ரீமியம்
அரசு பள்ளிகளை பெருமையின் அடையாளமாக மாற்ற அரசு முனைப்பு: ரூ.107 கோடியில் குடிநீர், கழிப்பறை வசதி

சென்னை: தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பிரத்யேகமாக ரூ.107 கோடியில் குடிநீர் மற்றும் கழிப்பறை அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்ற நிலையை எட்டுவதற்கு முனைப்புக் காட்டுகிறது தமிழக அரசு.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் குடிநீர் வசதி இருக்கிறது. ஆனால், பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய குடிநீர் வசதி இல்லை. கழிப்பறை வசதிகள் இருந்தாலும் அவை சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் பெற்றோர் தரப்பில் குறை சொல்லப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x