Published : 07 Jul 2022 06:24 AM
Last Updated : 07 Jul 2022 06:24 AM
சென்னை: கரோனாவுக்கு முன், கரோனாவுக்கு பின் மாணவர்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து, அவர்களது உணர்ச்சிகளை, ஆதங்கத்தை மடைமாற்றம் செய்வதற்கான வாய்ப்புகளை ஆசிரியர்கள் உருவாக்கித் தர வேண்டும்.
கரோனா காலத்தில் வீட்டிலிருந்தபோது மாணவர்கள் மனதில் பெரிய தாக்கம் ஏற்பட்டது. அதிலிருந்து மாணவர்கள் முற்றிலுமாக வெளிவந்துவிட்டனர் என்று சொல்ல முடியாது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT