Last Updated : 04 Jul, 2022 06:12 AM

 

Published : 04 Jul 2022 06:12 AM
Last Updated : 04 Jul 2022 06:12 AM

ப்ரீமியம்
4 பாடத்தில் சதம் அடித்த அரசு பள்ளி மாணவி: ரகசியம் சொல்கிறார் மதுமிதா

சென்னை: பள்ளிக்கூடத்தில் தினமும் நடத்தும்பாடங்களை அன்றைய தினமே படித்துவிடுவதுடன், தேர்வு எழுதும்போது சில வழிமுறைகளைப் பின்பற்றியதாலேயே100-க்கு 100 மதிப்பெண்கள் பெற முடிந்தது என்கிறார் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ந.மதுமிதா.

தமிழகத்தில் அண்மையில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் பலபாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிமாணவர்கள் அதுபோல மதிப்பெண்கள் பெறுவது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x