Published : 04 Jul 2022 06:12 AM
Last Updated : 04 Jul 2022 06:12 AM
சென்னை: பள்ளிக்கூடத்தில் தினமும் நடத்தும்பாடங்களை அன்றைய தினமே படித்துவிடுவதுடன், தேர்வு எழுதும்போது சில வழிமுறைகளைப் பின்பற்றியதாலேயே100-க்கு 100 மதிப்பெண்கள் பெற முடிந்தது என்கிறார் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ந.மதுமிதா.
தமிழகத்தில் அண்மையில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் பலபாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிமாணவர்கள் அதுபோல மதிப்பெண்கள் பெறுவது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT