Published : 01 Jul 2022 07:28 AM
Last Updated : 01 Jul 2022 07:28 AM
புதுடெல்லி: இந்தியாவில் சாலைப் பாதுகாப்புநடவடிக்கைகளை மேம்படுத்தினால் ஒரு ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் உயிர்களை விபத்தில் இருந்து பாதுகாக்க முடியும்என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் வெளியாகும் மருத்துவ வார இதழான ‘லான்செட்’, சமீபத்தில் உலகஅளவில் சாலை பாதுகாப்பு பற்றிநடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு சாலைப் பாதுகாப்புநடவடிக்கைகளை மேம்படுத்தினால் நமது நாட்டில் ஒரு ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் உயிர்களை விபத்தில் இருந்து காப்பாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT