Published : 19 Jan 2024 05:20 AM
Last Updated : 19 Jan 2024 05:20 AM
மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக நற்பண்பு நிறைந்த நாடகம் நடிக்க சொல்லி அதற்காக ஆறு குழுவாக பிரித்து ஒவ்வொரு குழுவும் ஒரு தலைப்பு சொல்லி செயல்பாடுகளை தொடங்கினர். மாணவர்களுக்குள் ஒரே ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி எழுந்தது.
பாடத்தை செயல் திட்டமாக செய்யலாம் என்றவுடன் மாணவர் கள் குதூகலமானார்கள். அப்போதுஒவ்வொருவருக்குள் இருக்கும்புதுப்புது திறமைகள் வெளிப்படுகிறது. அது மொழி நடையாக, அன்பின் நாயகனாக, சிந்தனையின் செயல்களாக, வெற்றியின் பரிசாக, கூடி வாழ்ந்து காட்டுகிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT