Published : 30 Nov 2023 04:15 AM
Last Updated : 30 Nov 2023 04:15 AM
நமது மாநில அரசு ஆங்கில வழிக் கல்வியினை அரசு பள்ளிகளில் தொடங்கியது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. இருந்தபோதிலும் இதுபற்றிய சிந்தனை என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. ஆங்கில வழிக் கல்வியினை ஒரே பள்ளி வளாகத்தில் ஒரே மாதிரியாக நடத்தும்போது என்ன மாதிரியான விளைவுகளை மாணவர் மத்தியில் ஏற்படுத்தும் என்று சிந்தித்ததன் விளைவே இக்கட்டுரை.
கிராமப்புற மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தினை மேம்படுத்தும் நோக்கிலும், பெற்றோரின் பொருளா தார சுமையைக் குறைப்பதற்காகவும், சமுதாயத்தின் கல்வித் தரத்தினை உயர்த்தவும் உருவாக்கப்பட்டதே அரசு பள்ளிகள். இத்தகைய பள்ளிகளின் வரவால் எத்தனையோ படிப்பறிவற்ற ஏழை மக்களின் பிள்ளைகள் கல்வி கற்றிடும் அரிய வாய்ப்பு கிடைத்தது. மெக்காலே போன்ற ஆங்கிலேயர்களின் சீர்திருத்தத்தால் கல்வி கற்றல் கற்பித்தலில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT