Last Updated : 07 Aug, 2023 04:18 AM

 

Published : 07 Aug 2023 04:18 AM
Last Updated : 07 Aug 2023 04:18 AM

ப்ரீமியம்
சுதந்திர சுடர்கள்: அசல் இந்தியத் தாய்

அமெரிக்க எழுத்தாளர் கேத்தரீன் மேயோ எழுதிய ‘மதர் இந்தியா’ (1927) என்னும் நூல் இந்தியச் சமூகத்தையும் பண்பாட்டையும் மிகவும் மோசமாகச் சித்தரித்தது. அதற்கான மறுப்பாக ‘மதர் இந்தியா’ (1957) திரைப்படத்தைத் தயாரித்து இயக்கி வெளியிட்டார் மெஹ்பூப் கான்.

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது நாட்டைத் தாய்க்கு இணையாகப் போற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பாரதத் தாய் என்னும் உருவகம் பயன்படுத்தப்பட்டது. மேயோ தன் புத்தகத்தில் இந்தியாவில் பெண்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும், அதனால் இந்தியாவுக்கு விடுதலை கொடுக்கக் கூடாது என்றும் எழுதியிருந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x