Published : 10 Feb 2023 06:20 AM
Last Updated : 10 Feb 2023 06:20 AM
தனது தாய்மொழியான மலையாளத்தில் 10-ம் வகுப்புவரை பயின்று, மத்திய அரசின் குடிமைப்பணியான ஐஎஸ்எஸ் எனும் இந்திய புள்ளியியல் பணியை 2011-ல் பெற்றுள்ளார் ரெம்யா.பி. நாடாளுமன்ற எம்பிக்களின் தொகுதி வளர்ச்சி நிதிப் பிரிவில் இணை இயக்குநரான இவர், தன் முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.
குடும்பத்தின் தலைமகளான ரெம்யாவின் தந்தை ரமேஷ் பாபு கேரள பல்கலைக்கழகத்தில் அலுவலக அதிகாரியாகவும், தாய் கீதா குமாரி அரசு மருத்துவ ஆய்வாளராகவும் பணியாற்றிவர்கள். கோழிக்கோடை சேர்ந்த ரெம்யாவிற்கு இரண்டு தங்கைகள் உள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!