Last Updated : 03 Feb, 2023 06:18 AM

 

Published : 03 Feb 2023 06:18 AM
Last Updated : 03 Feb 2023 06:18 AM

ப்ரீமியம்
தமிழ்வழி பள்ளியின் சராசரி மாணவர் பெற்ற ஐஎப்எஸ்

பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற சராசரி மாணவரது உழைப்பால் இந்திய வனப் பணி(ஐஎஸ் எஸ்) கிடைத்துள்ளது. சேலம் நகரை சேர்ந்த ஐஎப்எஸ் அதிகாரி எஸ்.சரத்பாபு தற்போது ராஜஸ்தானின் பாலி மாவட்ட வனச்சரக அதிகாரியாக உள்ளார்.

சேலம் தாதாகாப்பட்டியின் ராபர்ட் ராமசாமி நகரை சேர்ந்த தம்பதி ஆர்.சிவராஜ், எஸ்.சுசிலா. அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக வேலை செய்த இவருக்கு எஸ்.சுரேந்திரகுமார், எஸ்.சரத்பாபு மற்றும் எஸ்.இளஞ்செழியன் ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்களில் நடுவரான சரத்பாபு, அருகிலுள்ள வள்ளுவர் கல்வி நிலையம் அரசு உதவிபெறும் பள்ளியில் 5 -ம் வகுப்பு வரை பயின்றார். 6 முதல் 8 வரை கோகுல விலாஸ் நடுநிலைப்பள்ளியில் தொடர்ந்தார். பிறகு பிளஸ்2 வரை சேலம் கோட்டை பகுதியிலுள்ள முனிசிபல் மேல் நிலைப்பள்ளியில் படித்தார். மருத்துவம் பயிலவேண்டி, பிளஸ் 2-ல் அறிவியல் பிரிவை தேர்வு செய்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x