Published : 27 Jan 2023 06:19 AM
Last Updated : 27 Jan 2023 06:19 AM
வேளாண்மை பொருளாதாரப் பாடப்பிரிவில் முதுநிலை பெற்றதன் மூலம் ஐஇஎஸ் எனும் இந்தியப் பொருளாதாரப் பணி பெற்றுள்ளார் ஜி.அருண். பிளஸ் 2 வரை தமிழ்வழிக் கல்வியிலே பயின்ற இவர் 2012 பேட்ச்சில் ஐஇஎஸ், முதல் முயற்சியிலேயே பெற்று மத்திய சிறு குறு நடுத்தர தொழில் அமைச்சகத்தின் இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
கும்பகோணம் அருகிலுள்ள குடிதாங்கி கிராமத்தின் விவசாயத் தம்பதி ஞானசேகரன், மகேஸ்வரி. இவர்களுக்கு மகள் ஜி.சங்கரி மற்றும் மகன் ஜி.அருண். இவர்களில் அருண், குடிதாங்கியின் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் 5-ம் வகுப்புவரை படித்தார். பிறகு திருவாரூரில் உள்ள வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் 6, 7 வகுப்புகள் விடுதியில் தங்கி பயின்றார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!