Last Updated : 23 Jan, 2023 06:25 AM

 

Published : 23 Jan 2023 06:25 AM
Last Updated : 23 Jan 2023 06:25 AM

ப்ரீமியம்
உலகை மாற்றும் குழந்தைகள் 24: மாமலை ஏறும் மங்கை

அமலன், 1980களில் தொடக்கப்பள்ளியில் படித்தார். அப்போது மாணவர்களுக்கு அரசு இலவசமாக தென்னம்பிள்ளை கொடுத்தது. அமலனின் தந்தை தோட்டத்தில் பெரிய குழி வெட்டி நட்டு வைத்தார். பாத்தி கட்டுவது, தண்ணீர் விடுவது, பாளையை சுத்தம் செய்வது என தென்னை மரத்தை நண்பன்போல அமலன் பராமரித்தார்.

காய்க்க ஆரம்பித்த நாள்முதலாக, மரமேறி காய் பறிப்பதும் அமலன்தான். இன்று காலையில், தன் மகளை தோட்டத்துக்கு அழைத்துச் சென்ற அமலன், மரம் ஏற மகளுக்கு கற்றுக் கொடுத்தார். அருகில் நின்ற மனைவி, “எம் புள்ள மரம் ஏறுதோ இல்லையோ! கண்டிப்பா மலை ஏற கத்துக்கொடுக்கனும்” என்றார். “என்ன! அஷிமாவின் பேட்டி பார்த்த பிறகு வந்த புது கனவா!” என்று கேட்டு புன்னகைத்தார் அமலன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x