Published : 19 Jan 2023 06:20 AM
Last Updated : 19 Jan 2023 06:20 AM
சொந்த வீடு என்பது பெரும்பாலானோரின் வாழ்நாள் கனவு. மனிதனின் அடிப்படை தேவைகளுள் ஒன்றான இருப்பிடம், அதாவது வீடு என்பது ஒரு நிரந்தமான சொத்து. எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அழியாத, அசையாத சொத்து. அதனால்தான் முன்னோர்கள் மண்ணிலும், பொன்னிலும் முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
நிலத்தில் முதலீடு செய்தால் அதன் மதிப்பு காலத்திற்கேற்றவாறு உயர்ந்து கொண்டே செல்லும். எனவே வாடகை வீட்டில் அல்லல்படும் ஏழை, நடுத்தர வகுப்பினருக்கு வீடு ஒரு நல்ல முதலீடு. 6 மாதத்திற்குள் அதன் மதிப்பு கணிசமாக அதிகரிக்கும். இந்த முதலீட்டுக்கு ஆபத்தும் மிகக் குறைவு. நிலத்தின் விலைவாசி ஏற்றம், ரியல் எஸ்டேட் வீழ்ச்சி, வீட்டின் மூலம் வரும் வருமானம் குறைவு, செலவினம் அதிகம் என பல காரணங்களை அடுக்கினாலும், சமூகத்திலும் குடும்பத்திலும் ஒரு வீட்டுக்கு இருக்கும் மதிப்பு அவற்றைவிட உயர்வானது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT