Last Updated : 03 Jan, 2023 06:16 AM

 

Published : 03 Jan 2023 06:16 AM
Last Updated : 03 Jan 2023 06:16 AM

ப்ரீமியம்
அறிவியல்ஸ்கோப் - 23: தரமான கவிதை எப்போது வரும்?

ஒல்லியான உடல்வாகு கொண்ட மாணவனான அவனை சக தோழர்கள் ரசிக்க, ரசிக்க ஆசிரியர் அடிக்கிறார். அடியோடு மட்டுமல்லாமல் குழுப்பாடல் போன்ற ஏற்பாடும் இதனோடு சேர்கிறது. இவ்வாறு ஒருமுறையல்ல பலமுறை நடைபெறுகிறது. ஒருவகையில் குழுக்கேலி போன்றது. ஒருபக்கம் வலி. மறுபக்கம் அவமானம் என்ன செய்வான் அந்த மாணவன். இப்படிப்பட்ட மோசமான பள்ளி வாழ்க்கை அவனுக்கு அமைந்தது.

இதே மாணவன் பின்னாளில் வாயுக்களைப் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொள்கிறார். ஒரு முறை தமது நண்பர்களுடன் நைட்ரஸ் ஆக்சைடு வாயு தொடர்பான ஆய்வினை மேற்கொள்கிறார். அப்போது ஒரு நண்பர் தமது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் நடனமாடத் தொடங்குகிறார். மற்றொரு நண்பர் அந்த விஞ்ஞானியின் மண்டையில் தடியால் அடிக்கிறார். மற்றொரு பெண் நண்பர் வெடிச்சிரிப்பால் பாதிக்கப்பட்டு விஞ்ஞானியின் வீட்டை விட்டு சுவர் மேலேறி எகிறி குதித்து ஓடுகிறார். அப்போது அங்கிருந்த நாயைத் தொந்தரவு செய்ய அது அவரைத் துரத்த அவர் இன்னும் வேகமாக ஓட்டம் பிடிக்கிறார். இப்படி ஆசிரியரால் அவமானப்படுத்தப்பட்ட மாணவனும், நைட்ரஸ் வாயுவின் குணத்தைக் கண்டறிந்தவரும் வேறு யாருமல்ல சர் ஹம்ப்ரி டேவி (1778-1829).

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x