Published : 21 Dec 2022 06:20 AM
Last Updated : 21 Dec 2022 06:20 AM
கடலும் அதன் அலைகளும் சிறுவர்களுக்கு கொள்ளை பிரியம். தூரத்திலிருந்து கடலை ரசிப்பதை விட, கப்பலில் பணியாற்றுவது மிகவும் சுவாரசியம். அதிலும் நீர்மூழ்கிக்கப்பலில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தால் சாகசமும் சுவாரசியமும் ஒருங்கே கிடைக்கும் அல்லவா? நீர்மூழ்கியில் பணியாற்ற இந்தியாவில் வாய்ப்புகள் உண்டா?
இந்தியாவில் இந்தியக் கடற்படை நீர்மூழ்கிகளை இயக்குகிறது. நீர்மூழ்கிக்கப்பலில் பணியாற்ற கடற்படை அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் வாய்ப்புகள் உள்ளன. விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ.என்.எஸ். சத்வாஹனா கப்பற்படை தளத்தில் நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சிப்பள்ளி உள்ளது. இங்கு நீர்மூழ்கி சார்ந்த அடிப்படை பயிற்சிகளோடு, ஆபத்து காலங்களில் நீர்மூழ்கியிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள், நவீன கடலடி போர்முறைகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT