Published : 20 Dec 2022 06:16 AM
Last Updated : 20 Dec 2022 06:16 AM

ப்ரீமியம்
அறிவியல்ஸ்கோப் - 22: நுண்ணோக்கி மூலம் மூடநம்பிக்கைகளை விரட்டியடித்தவர்!

முனைவர் என்.மாதவன்

பல்வேறு லென்சுகளை கடைவதில் பயிற்சி எடுக்க முயலும் ஒருவர் அதில் கைதேர்ந்தவராகிறார். அந்த லென்சுகளைக் கொண்டு பல்வேறு பொருட்களை உருப்பெருக்கிப் பார்க்க முயல்கிறார். முதலாவது ஒரு குளத்து நீரை முகந்து எடுத்து அதனைப் பார்க்கிறார். நம்பவே முடியாத அளவுக்கு எக்கச்சக்க உயிரினங்கள் நெளிகின்றன. பின்னர் பெய்யும் மழைநீரை எவ்விதமான சேர்க்கையும் அடையாமல் கவனமாக பிடித்துப் பார்க்கிறார்.

அதில் அதுபோன்ற உயிரினங்கள் நெளியவில்லை. பின்னர் வேறு குளத்து நீரை உருப்பெருக்கிப் பார்க்கிறார். மீண்டும் அதே போன்று உயிரினங்களைக் காண நேர்கிறது. ஆகவே நீர் பூமியில் சேர்ந்த பிறகோ அதனோடு வேறு வகை உயிரினங்கள் சேர்ந்த பின்போ இப்படிப்பட்ட உயிரினங்கள் அதில் சேர்ந்து பெருகுவதைக் கணிக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x