Published : 14 Dec 2022 06:18 AM
Last Updated : 14 Dec 2022 06:18 AM

ப்ரீமியம்
டிஜிட்டல் உலகிலும் விடாது துரத்தும் ‘விக்டிம் ஷேமிங்’

ஒருவர் சைபர் குற்றவாளிகளால் அவமானப்படுத்தப்படுகிறார், ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அவமானப்படுத்துகிறார்கள், மிரட்டுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். சமூகம் எப்படி இதைக் கையாளும்?

பாதிக்கப்பட்ட நபரைத் தான் முதலில் குற்றம் சொல்லும். மாணவிகள் என்றால் அவர்களுக்குத்தான் அறிவுரை, நீ ஏன் எச்சரிக்கையாக இல்லை என்ற கேள்வி எல்லாம் போக அவர்கள் இணையம் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும். சில பெற்றோர் அப்படி பாதிக்கப்பட்ட மாணவியின் பள்ளி/கல்லூரி படிப்பைக் கூட நிறுத்திவிடுவார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x