Published : 12 Dec 2022 06:16 AM
Last Updated : 12 Dec 2022 06:16 AM
முனைப்பற்றவர்கள், முரட்டுறுதியர் (Aggressive person) ஆகியோருக்கான தகுந்த உதாரணத்தை கடந்த வாரம் அளித்தார் ஆசிரியர் எழில். மேற்கொண்டு அது பற்றி பேசுகையில், கடையை அடைக்கும்பொழுதாவது தனக்கு வேண்டியவற்றைக் கொடுப்பீர்களா அல்லது நாளைக்குத்தான் கொடுப்பீர்களா என நக்கலாய் பேசுபவர், முனைப்பற்ற முரட்டுறுதியர் (Passive Aggressive person).
இத்தகையோர், தங்களது உரிமைகளும் தேவைகளும் மட்டுமே முக்கியம்; மற்றவர்களின் உரிமைகளும் முக்கியமில்லை எனக் கருதுபவர்கள். ஆனால், அதனை நேரடியாக, நேர்மையாக, பொருத்தமான முறையில் கூறமாட்டார்கள். சுற்றிவளைத்தோ உள்ளர்த்தத்தோடோ பேசுவார்கள் என்றார். உள்ளர்த்தத்தோடு என்றால்…என்று புரியாமல் வினவினான் தேவநேயன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT