Published : 12 Dec 2022 06:20 AM
Last Updated : 12 Dec 2022 06:20 AM
பேராசிரியர் ராகவன் அன்றைய தினம் அரங்கில் நுழைந்ததும், மாணவ மாணவியர் மத்தியில் நிலவிய சலசலப்பான பேச்சுக்கள் தடாலடியாய் நின்றன. என்னது புயலடிச்சு ஓய்ந்த மாதிரி இருக்கு? ஒருவேளை மாண்டஸ் புயல் பத்தி பேசிட்டு இருந்தீங்களோ என்றபடியே உற்சாகமாய் அன்றைய உரையை ஆரம்பித்தார். உண்மையில், கரை கடந்த புயல் பற்றியும் அதை ஒட்டி அவரவர் அறிந்த செய்தி குறித்தே பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருந்தனர்.
புயல் மட்டுமல்ல மழை, வெள்ளம், காலநிலை அவற்றை முன்கூட்டியே உணரும் அறிவியல் எல்லாமே இந்த நாட்களில் உங்களுடைய ஆர்வத்தை வெகுவாய் தூண்டி இருக்கும். இவை உட்பட புவியின் இன்னும் பல அதிசயங்கள், அவை நம் வாழ்க்கையிலும் சமூகத்திலும் விளைவிக்கும் பாதிப்புகள் போன்றவற்றை உயர்கல்வியாகவும் தேர்வு செய்து படிக்கலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT