Published : 05 Dec 2022 06:24 AM
Last Updated : 05 Dec 2022 06:24 AM

ப்ரீமியம்
வாழ்ந்து பார்! - 20: கோபத்தை எப்படியெல்லாம் காட்டுவீர்கள்?

அரிஅரவேலன்

ஒரு கடை. இருவர் பொருள்களை வாங்கிக் கொண்டு இருக்கின்றனர். மருதன் அங்கு வருகிறார். ஒருவர் பொருளை வாங்கிக் கொண்டு கிளம்புகிறார். மருதனுக்குப் பின்னால் இன்னொருவர் அங்கு வருகிறார். இரண்டாவது ஆளும் கிளம்பி விடுகிறார்.

வந்தவர்கள் வரிசைப்படி மருதனே அடுத்து பொருள் வாங்க வேண்டும். தனக்குத் தேவையானதைக் கூற அவர் ஆயத்தமாகிறார். ஆனால், கடைக்காரரோ, மருதனுக்குப் பின்னால் வந்தவரிடம் என்ன வேண்டும்? என்று கேட்டு, அவற்றைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அப்பொழுது இன்னொருவர் வருகிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x