Published : 05 Dec 2022 06:26 AM
Last Updated : 05 Dec 2022 06:26 AM

ப்ரீமியம்
உலகம் - நாளை - நாம் - 5: உயர்ந்து நிற்கும் மலையும்... விடாது பொழியும் மழையும்!

அருணாச்சல பிரதேசம், சிக்கிம், அசாம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, மிசோரம் ஆகிய எட்டும், 'வடகிழக்கு மாநிலங்கள்' ஆகும். இந்திய நிலப்பரப்பில் சுமார் 8% உள்ள இந்த மாநில எல்லைகளை ஒட்டி நெருக்கமாய் திபெத் (சீனாவின் பகுதி), மியான்மர், வங்காளம், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இதன் காரணமாக இப்பகுதி பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றதாகவும் திகழ்கிறது.

கிழக்கு இமயமலைப் பகுதியில், பராக் - பிரம்மபுத்திரா சமவெளியில் அமைந்துள்ள வடகிழக்கு மாநிலங்களில் கோடை, மழை, குளிர் ஆகிய மூன்று பருவங்களும் கடுமையாக இருக்கின்றன. ஆங்காங்கே மலைகள், இடையிடையே சமவெளிகள், கொட்டித் தீர்க்கும் மழை, இதனால் விளையும் வெள்ளம் ஆகியன வடகிழக்கு மாநிலங்களின் பூகோள அடையாளம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x