Published : 01 Dec 2022 06:18 AM
Last Updated : 01 Dec 2022 06:18 AM
கடந்தகால இதழியலுக்கும், இன்றைய இதழியலுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. ஒரு காலத்தில் தொலைக்காட்சிக்குச் செய்திகளைச் சேகரிக்க ஒரு தொலைக்காட்சி நிலையம் குறைந்தது ஐந்து நபர்களைத் தனியாக ஒரு வாகனத்தில் அனுப்பும். ஆனால், இன்று நிலைமையே வேறு. ஒரே ஒரு செய்தியாளர் இந்த ஐந்து நபர்கள் செய்த வேலையைச் செய்கிறார்.
கேமராவை கையாள்வது, செய்தியை திரட்டி எழுதுவது, அறிவிப்பு செய்வது, ஒளிப்பதிவு செய்த செய்தியை எடிட் செய்வது என அனைத்து பணிகளையும் ஒருவரே பார்த்தாக வேண்டிய சூழல் இன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் படிக்கும்போதே எல்லா விதமான திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT