Published : 29 Nov 2022 06:23 AM
Last Updated : 29 Nov 2022 06:23 AM
ஒரு மனிதன் மூக்கு சப்பையாகி, இமைகள் மூட முடியாமல் போய், புருவ முடிகள் இல்லாமல், பெருத்த காதுகளுடன், கைகால் விரல்கள் மடங்கி, உருவத்தால் சுருங்கி உங்கள் முன்னே தோன்றினால் என்ன செய்வீர்கள்? பயந்து ஒதுங்கி விடுவீர்கள் தானே? அதுவே உங்கள் அப்பா, அம்மாவாகவோ, மனதுக்குப் பிடித்த தோழனாகவோ இருந்தால்?
பாவச்செயல்கள் புரிந்தவர்களுக்கான தண்டனை என்றும், கடவுளின் சாபத்திற்கு ஆளானவர்கள் என்றும் நம்பப்பட்ட தொழுநோயாளிகளை, உலகமே தள்ளிவைத்ததுடன் இவர்களது வாழ்வையும் சிதைத்து வந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT