Last Updated : 28 Nov, 2022 06:16 AM

 

Published : 28 Nov 2022 06:16 AM
Last Updated : 28 Nov 2022 06:16 AM

ப்ரீமியம்
உலகை மாற்றும் குழந்தைகள் - 18: வீடற்றவர்களை நேசிப்பவன்!

கடந்த ஆண்டு நவம்பர் மாதமே கிறிஸ்துமஸ் தாத்தா வீடுகளுக்கு வர ஆரம்பித்தார். யகில் பற்றிய கதை சொன்னார். மிட்டாய் கொடுத்தார். தாத்தாவையே கலைமதி பார்த்துக் கொண்டிருந்தாள். கொடுத்தவருக்கும் மகிழ்ச்சி, வாங்கியவர்களுக்கும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை தானும் பெற விரும்பினாள்.

தான் அடிக்கடி பயன்படுத்தாத ஆடைகளைத் தனிதனிப் பைகளில் வைத்தாள். அம்மா-அப்பாவிடம் அனுமதி வாங்கினாள். அம்மாவைக் அழைத்துக் கொண்டு ஏறக்குறைய ஒரு கிலோ மீட்டர் நடந்தாள். சாலை யில் ஆங்காங்கே படுத்திருந்த சிலரிடம் ஆளுக்கொரு பையைக் கொடுத்தாள். பையைப் பிரித்தவர்கள் குழப்பத்துடன் பார்த்தார்கள். “உங்க பிள்ளைகளுக்கு கொடுங்க” என்றுகலைமதி சொன்னதும், வெண்ணில வாக சிரித்தார்கள். கலைமதி மகிழ்ந்து கை தட்டினாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x