Published : 22 Nov 2022 06:19 AM
Last Updated : 22 Nov 2022 06:19 AM
அரசியல் என்றாலே அச்சோ அது நமக்கில்லை என விலகி நிற்கும் மனோபாவம் எப்போது ஆரம்பித்தது தெரியவில்லை. ஆனால், அப்படி விலகி நிற்பதால்தான் பல்வேறு இடியாப்பச் சிக்கல்கள். வளர் இளம்பருவத்தில் நீங்கள் குடிமையியல் பற்றிப் படிப்பீர்கள். அது வெறும் மதிப்பெண் பெறுவதற்கு மட்டும் அல்ல. நம்மைச் சுற்றி நிகழ்வதைப் புரிந்து கொள்வதற்கு. உங்கள் பெற்றோர் அல்லது 18 வயதைக் கடந்த உறவினர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை முறை வாக்குப் பதிவு செய்ய சென்றார்கள்? நினைவிருக்கிறதா?
சட்டமன்ற வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஓட்டுப் போட்டார்களா, நாடாளுமன்ற வேட்பாளரைத் தேர்வு செய்ய ஓட்டுப் போட்டார்களா, உள்ளாட்சி தேர்தலுக்காக ஓட்டுப் போட்டார்களா என கேளுங்கள். எல்லா மாணவர்களையும் உங்களுடைய வீட்டு முகவரி சொல்லுங்க என்றால் உடனே சொல்லிவிடுவார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT