Published : 16 Nov 2022 06:16 AM
Last Updated : 16 Nov 2022 06:16 AM
தலைமை ஆசிரியரும் தமிழாசிரியருமான துர்காவின் வகுப்பு தொடங்கிய சில நிமிடங்களில் பரமேஸ்வரியும் அவள் அம்மாவும் வாசலில் வந்து நின்றனர். குடி நோய்க்கு அடிமையான தந்தை இறந்து போகவே ஒரு வாரம் விடுமுறைக்கு பிறகு இன்றுதான் பள்ளிக்கு வருகிறாள் பரமு.
டீச்சர் பரமுவுக்கு டிசி கொடுத்துடுங்க அவ இனிமே ஸ்கூலுக்கு வர மாட்டா என்றார் அவளது அம்மா. ஏம்மா? அவ நல்லா படிக்கிறா; கலெக்டர் ஆகணும்ற கனவோட இருக்கா; என்ன பிரச்சினை உங்களுக்கு? கஞ்சிக்கு வழி இல்லாதவங்களுக்கு கலெக்டர் ஆகுற கனவெல்லாம் தேவையா டீச்சர்? இனி நாங்க ரெண்டு பேரும் வேலை பார்த்தாதான் பசி இல்லாம இருக்க முடியும். இவள கட்டி குடுக்கணும், இவ தம்பிய படிக்க வைக்கணும் என்றார் அம்மா. மௌனமாய் நின்ற பரமுவின் கண்களில் கண்ணீர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT