Published : 16 Nov 2022 06:18 AM
Last Updated : 16 Nov 2022 06:18 AM

ப்ரீமியம்
சைபர் புத்தர் சொல்கிறேன் - 18: ஆன்லைன் விளையாட்டு திறனா? சூதாட்டமா?

தமிழக அரசு கடந்த மாதம் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு சட்டப்படி தடை விதித்தது. மிகவும் மகிழ்ச்சியான விஷயம். காரணம் ஆன்லைன் ரம்மி பலரின் வாழ்க்கையைச் சூறையாடியது. குறிப்பாக மாணவர்கள். மாணவப் பருவம் என்பதுதங்களுக்கான ஒரு அடையாளத்தைத் தேடும் பருவம். இத்தகைய பருவத்தில் அதிகப் பணம், விலையுயர்ந்த பொருட்கள், ஆடம்பரமான ஆடைகள், அதிநவீன ஸ்மார்ட்போன், பகட்டான வண்டி போன்றவை தம்மிடம் இருந்தால்தான் தன்னுடைய அந்தஸ்து உயரும் என மாணவர்களை விளம்பரங்கள் நம்ப வைக்கின்றன.

ஆனால், இவ்வளவு பொருட்களை வாங்க மாணவர்களிடம் பணம் எங்கிருந்து வரும்? அந்த பணத்தைத் தேடும் படலத்தில்தான் பல மாணவர்கள் சைபர் கிரைமில் சிக்குகிறார்கள். அதிலும் சூதாட்டம் இதில் முக்கிய வலை. விளையாட்டில் எப்போதுமே ஆர்வமாக இருக்கும் மானவர்களைப் பண ஆசை காட்டியும், திறன் மேம்பாடு என்று ஏமாற்றியும் பல சூதாட்ட விளையாட்டுகள் ஆன்லைன் உலகினில் உலாவிக் கொண்டிருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x