Published : 09 Nov 2022 06:16 AM
Last Updated : 09 Nov 2022 06:16 AM
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி அது. கரோனா பேரிடரால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நாட்களில் செல்போனுக்கும், டிவிக்கும் அடிமையான பல பிள்ளைகளுக்கு இப்பொழுது வகுப்பறையில் கவனிப்பது, வீட்டுப்பாடம் செய்வது, படிப்பது எல்லாமே சிரமமாக உள்ளது. இதனால் ஆசிரியர் ராணி அவ்வப்போது கவனம், நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிப்பார். வாரம் ஒரு முறையாவது ஏழ்மையான நிலையில் இருந்து குறிக்கோளுடன், கடினமாக உழைத்து முன்னேறியவர்களின் வாழ்க்கையைப் பற்றி கூறுவார். இன்றும் அப்படியான ஒரு தயாரிப்புடன் வகுப்பறைக்கு வந்திருந்தார்.
பிள்ளைகளா, இன்னைக்கு ஒருத்தரோட கதையை சொல்ல போறேன். அவர் யாருன்னு முதல்ல கண்டுபிடிக்கிறவங்களுக்கு ஒரு பரிசு உண்டு என்றார். சரிங்க டீச்சர் என்றனர் மாணவர்கள். மதுரையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் படித்தது சென்னையில். சின்ன வயசுல இவர் வீட்டில் டிவி கூட கிடையாது. கண்ணாடி அணிந்த ஒல்லியான உருவத்தால் நண்பர்களின் கேலி கிண்டலுக்கு அதிகம் ஆளானவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT