Published : 07 Nov 2022 06:17 AM
Last Updated : 07 Nov 2022 06:17 AM
கேட்பதில் உள்ள இரண்டு வகைகள் என்னென்ன என்று கேட்டு கடந்த வகுப்பின் வினாவை நினைவூட்டினாள் மதி. அன்பரசியும் அருண்மொழியும் முந்தைய நாள் அவர்கள் பார்த்த திரைப்படத்தைப் பற்றி உரையாடினர்.
அன்பரசி ஒரு குறிப்பிட்ட காட்சி நன்றாக இல்லை என்றாள். அதுவோ அருண்மொழிக்குப் பிடித்த காட்சி. எனவே, அன்பரசி பேசும்பொழுது, அவரது கருத்தை எப்படி மறுக்கலாம் என்று சிந்தித்தவாறே அருண்மொழி கேட்டுக் கொண்டிருந்தாள். அவ்வாறு அருண்மொழி சிந்தித்தது சரியா? என்று வினவினார் எழில்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT