Last Updated : 04 Nov, 2022 06:20 AM

 

Published : 04 Nov 2022 06:20 AM
Last Updated : 04 Nov 2022 06:20 AM

ப்ரீமியம்
நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 15: தாய்மொழியில் பயின்றாலும் ஆங்கிலத்தில் தேர்வெழுதி ஐஎப்எஸ் ஆனவர்

தம் தாய்மொழியான இந்தியில் இளநிலை வரை பயின்று, ஆங்கிலத்தில் யூபிஎஸ்சி தேர்வெழுதி இந்திய வனப் பணி(ஐஎப்எஸ்) அதிகாரியாகி விட்டார் திவ்யா. தமிழரான இவரது கணவர் என்.சாமுவேல் பால்.ஐஏஎஸ், உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர்நகர் மாவட்ட ஆட்சியராக உள்ளார்.

உபியின் மேற்கு பகுதியில் உள்ள புலந்த்ஷெஹரின் ஷியானா தாலுகாவை சேர்ந்தவர் திவ்யா. இவர், இங்குள்ள விவசாயக் குடும்பத்தின் சீதாராம் அகர்வால், சுமன் அகர்வால் தம்பதியின் ஒரே பெண். இவருடன் பிறந்த கோரவ், தீபக் சகோதரர்கள் பட்டம் பெற்று தனியார் பெருநிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். ஷியானாவின் தயாவதி பப்ளிக் ஸ்கூலில் நான்காம் வகுப்பு வரை பயின்ற திவ்யா, 5 முதல் 10 வரை ஆதர்ஷ் சிவகன்யா உயர்நிலைப்பள்ளியில் முடித்துள்ளார். அறிவியல் பாடப் பிரிவில் பிளஸ் 2-வை அருகில் உள்ள ஹாபூரின் எஸ்விஐ இண்டர் காலேஜில் பயின்றுள்ளார். பிறகு புலந்த்ஷெஹரின் ஐ.பி. காலேஜில் உயிரியலில் இளங்கலை பட்டம் 2010-ல் பெற்றுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x