Last Updated : 26 Oct, 2022 06:10 AM

 

Published : 26 Oct 2022 06:10 AM
Last Updated : 26 Oct 2022 06:10 AM

ப்ரீமியம்
பெரிதினும் பெரிது கேள் - 15: 65 வயதுவரை தோல்விகளை தோற்கடித்து வெற்றி கண்டவர்

மாலை சிறப்பு வகுப்புகள் முடிந்து பிள்ளைகள் அனைவரும் வீட்டுக்கு சென்ற பிறகு தான் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் தலைமை ஆசிரியர் ஜே.கிருஷ்ணமூர்த்தி எனப்படும் ஜே.கே. அன்று தனியா நின்று கொண்டிருந்த ஒரு மாணவனை பார்த்து, வீட்டுக்கு போகாம இந்த நேரத்துல என்ன பண்ணிட்டு இருக்கபா என்று கேட்டார். அவன் அழுதபடியே சார் என் பெயர் முகமது ஆசீம். சார் நான் காலாண்டு தேர்வில் மூன்று பாடத்துல ஃபெயில் ஆகிட்டேன். வீட்டுக்கு போனா அப்பா பெல்ட்டால அடிப்பாருன்னு பயமா இருக்கு; அதனாலதான் இங்கேயே உக்காந்துட்டு இருக்கேன் சார். சரி அவ்வளவுதானே நான் வந்து உங்க அப்பா கிட்ட பேசுறேன். அவர் இனிமே உன்ன அடிக்கவே மாட்டார். அடுத்த தடவை நல்லா படிச்சு மார்க் எடுத்துடு என்றார். சார் நான் எவ்வளவு படிச்சாலும் எனக்கு படிப்பு ஏறவே மாட்டேங்குதே! அப்பாவும், டீச்சரும் நான் வேஸ்ட்னு சொல்றாங்க. ஆமா என்னால யாருக்குமே பிரயோஜனம் இல்ல என்றான் அழுதபடியே. அவனை தன் அறைக்கு அழைத்து சென்று தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x