Last Updated : 19 Oct, 2022 06:10 AM

 

Published : 19 Oct 2022 06:10 AM
Last Updated : 19 Oct 2022 06:10 AM

ப்ரீமியம்
பெரிதினும் பெரிது கேள் - 14: கல்வியும் தைரியமும் இரு கண்கள்

அறிவியல் ஆசிரியை மஞ்சுளா பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக அறிவியல் சோதனைகள் செய்து காட்டுவதோடு அவற்றை வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் பார்க்கவும் உதவுவார். அதனால் ஒவ்வொரு நாளும் அவர் கையில் என்ன கொண்டு வருகிறார், என்ன சொல்லித் தரப் போகிறார் என்பதைக் காண பிள்ளைகள் ஆவலோடு காத்திருப்பர்.

அன்றும் ஒன்பதாம் வகுப்பறையில் நுழைந்ததும் கரும்பலகையில் பாய்மங்கள் என்று எழுதி பைக்குள்ளிருந்து கண்ணாடி பீக்கர், கல், பஞ்சு பந்து ஆகியவற்றை மேஜை மேல் எடுத்து வைத்தார். ஒரு பீக்கரில் தண்ணீர் எடுத்துவர சொன்னார். முதலில் ஒரு கல்லை எடுத்து தண்ணீரில் போட்டதும் அது மூழ்கியது. பிறகு பஞ்சை எடுத்து போட்டார். சற்று நேரம் மிதந்த பஞ்சு நீரில் ஊறியதும் மூழ்கியது. பிறகு பந்தை எடுத்து உள்ளே போட்டு அழுத்தி கையை விட்டதும் மேலே எழும்பி மிதந்தது. என்ன பார்த்தீங்க பிள்ளைகளா, என்றார். கல்லின் அடர்த்தி நீரின் அடர்த்தியை விட அதிகம்ங்கிறதால அது உள்ள போயிடுச்சு. பஞ்சு முதல்ல மிதந்துச்சு அப்புறம் ஏன் மூழ்கிடுச்சு டீச்சர் என்று கேள்வி எழுப்பினாள் விஜயலட்சுமி

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x