Published : 18 Oct 2022 06:12 AM
Last Updated : 18 Oct 2022 06:12 AM
என்னை உருவாக்கியது புத்தகங்களே என்ற வாசகம் அறிவார்ந்த ஆளுமைகள் பலரின் வாழ்க்கைப் பதிவில் காணப்படுகிறது. மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே அதிஅற்புதமானது புத்தகம் என்பார்கள். உண்மையாகவே புத்தகங்கள் வாழ்க்கையை புரட்டிப்போடுமா? அதையும் புத்தகம் வாசிக்கத் தொடங்கினால் மட்டுமே உணர முடியும். இவ்வாறான புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டவையே நூலகங்கள்.
நம் மாநிலத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் நூலகங்கள் உள்ளன. பள்ளி, கல்லூரிகளில் நூலகம் கண்டிப்பாக அவசியம். ஆனால், எந்த அளவிற்குப் பயன்பாடு உள்ளது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஒரு பக்கம் புத்தகங்களின் பெருமைகளைப் பேசினாலும் மறுபக்கம் அவற்றை கொண்ட நூலகங்கள் தூசி தட்டும் அளவிற்கு இருப்பது அவல நகைச்சுவை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT