Published : 17 Oct 2022 06:26 AM
Last Updated : 17 Oct 2022 06:26 AM
இந்தியாவின் இருபதுக்கும் மேலான தேசிய சட்ட பல்கலைக்கழகங்களை உள்ளடக்கிய 80-க்கும் மேலான பிரபல சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து சட்டம் பயில, கிளாட் (CLAT- Common Law Admission Test) எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு உதவுகிறது. தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழான சட்ட கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்ட படிப்புக்கான நடைமுறைகள் அண்மையில் நிறைவுற்றன. பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு இன்றி, பொது கலந்தாய்வின் மூலம் இந்த சட்டக் கல்லூரிகளுக்கான சேர்க்கை நடந்து முடிந்தது. இவற்றுக்கு அப்பால் தேசிய அளவிலான சட்ட பல்கலைக்கழகங்களிலும் சேர்ந்து சட்டம் பயிலலாம். கலை அல்லது அறிவியல் இளநிலை பட்டத்துடன் ஒருங்கிணைந்த எல்எல்பி (ஹானர்ஸ்) என்ற 5 வருட ஒருங்கிணைந்த சட்டப் படிப்பை படிக்கலாம். இதற்கு கிளாட் நுழைவுத் தேர்வு உதவுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT