Published : 12 Oct 2022 06:14 AM
Last Updated : 12 Oct 2022 06:14 AM

ப்ரீமியம்
கையருகே கிரீடம் - 13: பிளஸ் 2 முடித்தால் ராணுவ அதிகாரி ஆகலாம்

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

எல்லைப்பகுதியில், ராணுவ வீரர்களுக்கு தலைமை தாங்கி தேசத்தின் பாதுகாப்புக்கு இரவு பகலாக உத்தரவாதம் அளிக்கும் ராணுவ அதிகாரிகளைப் பற்றிய வீரதீர செய்திகளை ஊடகங்களில் பார்த்து, படித்து மெய்சிலிர்த்திருக்கக் கூடும். ராணுவ அதிகாரி ஆவது எப்படி? பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பிளஸ் 2 படித்தவர்களும் இந்திய ராணுவத்தில் அதிகாரி ஆகலாம். அதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

1. என்.டி.ஏ. நுழைவுத் தேர்வு: ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி), தேசிய பாதுகாப்புப் பயிற்சிப்பள்ளியில் (National Defence Academy-NDA) சேருவதற்கான என்.டி.ஏ. நுழைவுத்தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வு, ராணுவம் மட்டுமின்றி கடற்படை, விமானப்படையில் அதிகாரியாக சேருவதற்கான பொதுவான நுழைவுத்தேர்வு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x