Last Updated : 30 Sep, 2022 06:17 AM

 

Published : 30 Sep 2022 06:17 AM
Last Updated : 30 Sep 2022 06:17 AM

ப்ரீமியம்
சகலகலா வல்லவனுக்கு கிடைத்த ஐபிஎஸ் பதவி

பள்ளியில் படித்த நாட்களிலிருந்து கல்விசாரா இதர செயல்பாடுகளில் சகலகலா வல்லவனாக திகழ்ந்ததால் யூபிஎஸ்சியில் வெற்றிக் கனியை பறித்த இளம் அதிகாரி டி.சரவணன். மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வு எழுதி 2019-ல் ஐபிஎஸ் அதிகாரியானவர். உத்தரப்பிரதேசம் அலகாபாத் மாநகரக் காவல்துறையின் உதவி கண்காணிப்பாளராக செயலாற்றி வருகிறார்.

முசிறி தாலுகா குணசீலத்தில் கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. ஐஓபி வங்கி அதிகாரியான இவர், குழந்தைகளின் கல்விக்காக மனைவி இந்திராகாந்தியுடன் ரங்கத்தில் குடியேறினார். இந்த தம்பதியின் மூன்றாவது குழந்தை டி.சரவணன். எல்கேஜி முதல் 10-ம் வகுப்புவரை அகிலாண்டேஸ்வரி வித்யாலயா பள்ளியில் பயின்றார் சரவணன். சிபிஎஸ்இ முறையில் படித்து வந்தவர் பிளஸ் 1-ல் கம்யூட்டர் சயின்ஸ் பிரிவை தேர்ந்தெடுத்து ஆர்.எஸ்.கிருஷ்ணன் மேல்நிலைப் பள்ளிக்கு மாறியுள்ளார். கோயம்புத்தூரின் அமிர்தா பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் பிடெக் முடித்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x