Published : 23 Sep 2022 06:12 AM
Last Updated : 23 Sep 2022 06:12 AM
தனது பள்ளிக் காலம் முதல் குடும்பத்தினர் அளித்த உற்சாகத்தால் இந்திய வர்த்தகப் பணி (ஐடிஎஸ்) பெற்றுள்ளார் சுகன்யா.கே. இவர் தற்போது டெல்லி மத்திய வர்த்தக அமைச்சகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றுகிறார்.
அந்தியூரில் விவசாயம் செய்யும் கந்தசாமி, செல்வமணி தம்பதியின் இரண்டாவது மகள் சுகன்யா. இவருக்கு ஒரு மூத்த சகோதரியும், தம்பியும் உள்ளனர். ஏற்காடு மலைப் பகுதியில் உள்ள லேடி ஆப் வேளாங்கண்ணி தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும்போதே சுகன்யாதான் வகுப்பில் முதல் மாணவி. அடுத்து, கோயம்புத்தூரின் அவிலா கான்வெண்ட் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தார். அக்கவுண்டன்ஸி, கணிதம், பொருளாதாரம் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவில் பிளஸ் 2 வகுப்பை 2004-ல் முடித்தபோது அக்கவுண்டன்ஸியில் நூறு சதவீதம் மதிப்பெண் குவித்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT