Last Updated : 21 Sep, 2022 06:16 AM

 

Published : 21 Sep 2022 06:16 AM
Last Updated : 21 Sep 2022 06:16 AM

ப்ரீமியம்
பெரிதினும் பெரிது கேள் - 11: போதை தேவை இல்லை எனச் சொல்லும் மன உறுதி!

சந்தைக்கு போன உதயலட்சுமி யாரையோ திட்டிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள். என்னம்மா யாரை திட்டிக்கிட்டிருக்கே என கேட்டார் கணவர் ராஜேஷ். அந்த மூணாவது வீட்டு ராகவனைத் தான். இன்னைக்கும் குடிச்சுட்டு ரோட்ல விழுந்து கிடக்கிறான். அவங்கப்பா குடிச்சு குடல் வெந்து இறந்துபோனதை பார்த்தும் இவனுக்கு புத்தி வரல. அவங்கம்மாவ நெனச்சாதான் பாவமா இருக்கு. புள்ளையாவது நல்லா படிச்சு அவங்கள காப்பாத்துவான்னு பார்த்தா அவனும் குடிக்கு அடிமையாகிட்டான்.

அம்மா பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த மகன் சங்கர், அப்பா நீங்க மனநல ஆலோசகர் தானே, எனக்கொரு சந்தேகம் அடிமையாகுறதுன்னா என்ன? ஒரு தடவை குடிச்சாலே அடிமை ஆகிடுவாங்களா? அம்மா சொன்ன மாதிரி குடியால எவ்வளவு கஷ்டம்னு அனுபவபூர்வமா தெரிஞ்சும் ஏன் குடிக்குறாங்க.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x