Published : 19 Sep 2022 06:12 AM
Last Updated : 19 Sep 2022 06:12 AM

ப்ரீமியம்
வாழ்ந்து பார்! - 11: பேருந்தில் தொங்காமல் பயணிப்பதும் ஒத்துணர்வே!

வகுப்புத் தொடங்கியதும், ஒரு சந்தேகம் என்றாள் தங்கம். என்ன என்றார் எழில்.மற்றவர்களின் பாதிப்பை நாமும் உணர்ந்து, அதனை அவர்களே சரி செய்ய உதவுவது மட்டும் தான் ஒத்துணர்வா? நமது செயல் மற்றவர்களைப் பாதிக்கும் என்பதை உணர்ந்து நாமே அதனைத் தவிர்ப்பது ஒத்துணர்வு ஆகாதா என்று வினவினாள் தங்கம். அதுவும் கூட ஒத்துணர்வுதான். அதற்கான எடுத்துக்காட்டையும் நீயே கூறுகிறாயா என்று அவளுக்கு வாய்ப்பளித்தார் எழில். சரி என்ற தங்கம், பேருந்துப் பயணிகள் சரியான சில்லறையைக் கொடுத்து சீட்டு வாங்குவது என்றாள். அதனைக் கேட்டு சிலர் கேலியாய்ப் புன்னகைத்தனர். எப்படி என்று வினவினான் அழகன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x