Published : 16 Sep 2022 07:12 AM
Last Updated : 16 Sep 2022 07:12 AM
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் வேட்டைக்கு இடையில் படித்து சிஆர்பிஎப் துணை கமாண்டண்ட் பணியில் இருந்து ஐஏஎஸ் ஆனவர் சுதன்.ஏ. 2019-ம் ஆண்டு பேட்ச்சில் உயர் அதிகாரியான இந்த தமிழர் தற்போது உத்தரப்பிரதேசத்தில் பணியாற்றி வருகிறார்.
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவின் வடக்கன்குளம் கிராமத்தை சேர்ந்த பாலா சுப்பரமணியன், அன்ன குமுதா தம்பதிகளின் ஒரே மகன் சுதன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT