Last Updated : 12 Sep, 2022 06:26 AM

 

Published : 12 Sep 2022 06:26 AM
Last Updated : 12 Sep 2022 06:26 AM

ப்ரீமியம்
உலகை மாற்றும் குழந்தைகள் 10: கல்வி ஒளியேற்றும் மாணவி

இல்லம் தேடிக் கல்விக்கு மாணவர்கள் வந்திருந்தார்கள். மழையினால் தரை ஈரமாக இருந்ததால் திண்ணையில் அமர்ந்து படித்தார்கள். பால் நிலவனை அழைத்த வழிகாட்டி, “மரத்தையே ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.

“மரத்தைப் பார்க்கல சார்! கிளையில் குருவி அமர்ந்திருக்கு. தலையை சிலிப்பி சிலிப்பி தாவுது. அதைப் பார்த்தேன்” என்றான். அருகில் இருந்த பால்மதி,“இவன் இப்படிதான் சார்! நேற்றுகூட, தேங்கிக் கிடந்த மழை நீரில் விளையாடினான். தண்ணீர்ல விளையாடாம உள்ள வாடான்னு அம்மா கூப்பிட்டாங்க.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x