Last Updated : 05 Sep, 2022 07:14 AM

 

Published : 05 Sep 2022 07:14 AM
Last Updated : 05 Sep 2022 07:14 AM

ப்ரீமியம்
கனியும் கணிதம் 3: பகடையில் கணிதம்

நம்ம ஊரில் பகடை மீதும் ஒருவித ஒவ்வாமை இருக்கு. அதன் மீது சூது விளையாட்டு என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனுள் ஏராளமான கணிதம் உள்ளது. ஒரு கத்தியை பிடித்து பழத்தையும் வெட்டலாம், வேறு பாதக செயல்களையும் செய்யலாம். ஆகவே எல்லாமே நம் கைகளில்தான் உள்ளது.

தாயக்கட்டைகள் பல வகைப்படும். பொதுவாக தமிழ்நாட்டில் நான்கு முக தாயக்கட்டைகள் பயன்படுத்துகிறோம். இரண்டு கட்டைகளை ஒன்றாக உருட்டுவார்கள். இன்னும்கூட பலவீடுகளில் இந்த விளையாட்டைப் பார்க்கலாம். ஆனால் அதைவிட அறுமுக பகடைக் கட்டையை (dice) உருட்டினால் அது ஒரு மேம்பட்ட விளையாட்டாக பார்க்கின்றார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x