Published : 05 Sep 2022 07:35 AM
Last Updated : 05 Sep 2022 07:35 AM

ப்ரீமியம்
கதைக்குறள் 9: உணவாக பயன்படும் மழை

முனைவர் இரா.வனிதா

செம்பனூர் கிராமத்தில் கண்ணப்பன் என்ற முதியவர் மரங்களை நட்டு சோலையாக்கி மகிழ்வார். படிக்கும் பிள்ளைகளிடம் மரத்தின் அருமையை சொல்லிக் கொண்டே இருப்பார்.

முதியவரின் பேரன் மாணிக்கம் மாலை பள்ளி விட்டு வந்த உடன் அம்மா தண்ணீர் தண்ணீர் என்று கத்திக் கொண்டே வந்தான். அதற்கு தாத்தா நீரின் அவசியம் இப்போ உணர முடியுதா? எப்பவும் நீரை வீணாக்கக்கூடாது, மழைக் காலத்தில் வரும் நீரையும் சேமிக்கலாம் என்றார். மரம் மழை மட்டும் தான் தருமா என்று குழந்தைத்தனமாய் கேட்டான் மாணிக்கம். நாம் சுவாசிப்பதற்கு காற்றை தருகிறது. மழை தான் நமக்கு உணவாகப் பயன்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x