Published : 02 Sep 2022 07:10 AM
Last Updated : 02 Sep 2022 07:10 AM
பள்ளிக்கூடத்தில் நடத்தும் அன்றாடப் பாடங்களை தினந்தோறும் முழுமையாக படித்ததன் பலனாக அதிகாரியானவர் சி.அரியசக்தி. பல் மருத்துவரான இவர், ஐஓஎப்எஸ் அதிகாரியாக மத்தியப் பாதுகாப்புத் துறையின் துப்பாக்கித் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவின் கே.வேப்பங்குளத்தை சேர்ந்த விவசாயியான செல்லசாமி, லட்சுமி தம்பதியினரின் மூத்த மகன் சி.அரியசக்தி. அருகில் உள்ள குண்டுகுளத்தின் கமுதி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை அரியசக்தி படித்துள்ளார். ஏழாம் வகுப்பில் சைக்கிள் வாங்கும் வரை பள்ளிக்கு அன்றாடம் நடந்தே சென்றுள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT